கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஏற்கனவே லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…