இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
இப்படம் குறித்து பேசிய ரம்யா, காதலர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் புதிய மனிதர்கள், அனுபவங்கள் ஆகியன பற்றிய கதை என்றும், இதற்காக படக்குழு புதியகாரை வாங்கியுள்ளதாகவும், ஒரு கதாபாத்திரமாகவே காரும் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…