Categories: சினிமா

தளபதி 68 படத்தின் அறிவிப்பை கேக் வெட்டி கொண்டாடிய வெங்கட் பிரபு…

Published by
கெளதம்

தற்போது, விஜய் நடித்து வரும் லியோ படத்தை தொடர்ந்து, அவர் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 68 [File Image]

இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் சார்பில் கல் பாத்தி அகோரம் தயாரிக்க, இந்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசைய மைக்கிறார். இப்படத்திற்கான தலைப்பு அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Thalapathy68 [Image source : twitter/ @senthil18701]

இந்நிலையில், தளபதி 68 படத்தின் அறிவிப்பை அடுத்து, சென்னையில் நடந்த விழா ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குனர் வெங்கட்பிரபு. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ThalapathyVijay68[Image Source : V4UMEDIA]

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்ததும் வெங்கட் பிரபு படத்தில் இணைகிறார்.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago