இவர்காளுக்கெல்லாம் ஏன் உதவி செய்ய வேண்டும்! – நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்

Published by
லீனா

தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பாக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், ‘தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர். ஒருவர் குடிப்பதனால் அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. மேலும், பலர் குடிப்பழக்கம் இல்லாமல் வறுமையால் கஷ்டப்படுகின்றனர். அதனால், தொடர்ந்து உதவி செய்வோம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

30 minutes ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

33 minutes ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

2 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

3 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

3 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

3 hours ago