பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்றவாரம் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு ஷூட்டிங் இருக்கவே ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாராம்.
கடந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால், கடந்த வார இறுதியில் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்களிடம் கேள்வி இருந்தது.
அந்த போட்டியில் பலர் இருந்தனர். ரசிகர்கள், விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் என பலவாறு கிசுகிசுத்தான். ஆனால், கடைசியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.
உண்மையில், முதன் முதலில் விஜய் சேதுபதியிடம் தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். சம்பளம் வரை பேசி முடிக்கப்பட்டதாம். ஆனால், கடைசி நேரத்தில் விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் இருக்கவே அந்த நேரத்தில் கண்டிப்பாக பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரமுடியவில்லை.
அதனால், தான் கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசி அவரை நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…