இன்றைய நாளின்(14.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

நீங்கள் உங்களது சுயவளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளலாம். உத்தியோகத்தில் சோர்வாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.

இன்று நீங்கள் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு மனஅமைதியை தரும். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. தோல் எரிச்சல் ஏற்படலாம். அதனால் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று திறமையாக செயல்களை கையாள வேண்டும். கடவுள் வழிபாடு மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு அமைதியை கொடுக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பொறுமையாக இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். உணவில் கவனம் தேவை. செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று அனைத்திலும் பொறுமையாக இருப்பது  நல்லது.  மேலும் உங்கள் பணிகள் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். மேலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் அடையும் வெற்றியின் காரணத்தினால் உச்சத்தை தொடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சவால்களை கூட எளிதாக கையாளுவீர்கள். உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. உத்தியோக வேலையில்  அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

இன்று உங்களுக்கு சிறப்பாக அமையாது. மனஉறுதி உங்களுக்கு இன்று தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இன்று பணவரவு போதுமானதாக இருக்காது. உணவில் கவனம் தேவை.

இன்று அனைத்திலும் பொறுமையாக இருப்பது  நல்லது.  மேலும் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். மேலும் கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாக இருக்கும். சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.  உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago