நமது நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியில் மிகவும் முக்கிய பங்காற்றுபவர்கள் தான் இளைஞர்கள். இவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பல சாதனைகளையும் படைத்துள்ளனர். ஒரு இளைஞன் நினைத்தால் இந்த உலகத்தையே மாற்றி காண்பிக்க முடியும்.
எனவே இப்படிப்பட்ட இளைஞர்களை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் 1999-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொரு 2000-ம் ஆண்டு முதல் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேலை தேடுபவர்களாக இல்லாமல்
வேலை வழங்குபவர்களாக
இளைஞர்கள் உருவாக வேண்டும்
என்ற கலாமின் கனவு விரைவில் நிறைவேற வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் எந்த ஒரு காரியத்தையும் மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும். அந்த வகையில், நமது நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வழிகாட்டியாக திகழும் அனைத்து இளைஞர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சாதனையின் நாள் தான், இந்த சர்வதேச இளைஞர்கள் தினம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…