காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்! வாங்க பாப்போம்!

Published by
லீனா

காதலர் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். 

காதலர் தினம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பதாக இந்த தினம் மிகவும் கோலாக்கலாமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்றால், காதலிப்பவர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லாமல், காதலர்கள் அல்லாமல் இருக்கும் அனைவருமே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதுண்டு.

காதலர் தினத்தில், ஒவோரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்பேஸிலான பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அன்றைய நாளில் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று, அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு.

செல்ல பிராணிகள்

ஒவ்வொருவரும் ஒவொரு ஜீவன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பது வழக்கம்.  அந்த வகையில் மனிதர்கள், மனிதர்கள் மீது மட்டும் பாசம் வைக்காமல் நாய், பூனை, பறவைகள் என செல்லப்பராணிகள் மீதும் பாசமாக இருப்பது வழக்கம். எனவே இவர்கள் காதலர் தினத்தன்று தங்கள் அன்பு வைத்திருக்கும் செல்லப்பிராணிகளை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு  சென்று காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதுண்டு.

போதை பிரியர்கள்

இன்றைய உலகில் நாகரிகம் என்கின்ற பெயரில் மிகச் சிறிய வயது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். எனவே போதைப் பிரியர்கள் இந்த நாளை விலையுயர்ந்த மதுபான கடைகளுக்கு சென்று சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

உணவுப் பிரியர்கள்

இன்று பலரும் பல விதமான உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தமிழ் கலாச்சாரங்கள் மறக்கப்பட்ட நிலையில் பாஸ்ட் புட் உணவுகளை தேடி தான் ஒரு கூட்டம் அலைமோதுகிறது.  அந்த வகையில், காதலர் தினத்தன்று, இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் இணைந்து இந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago