நாம் அதிகமாக காய்கறிகளை வைத்து குழம்பு அல்லது கூட்டுகள் தான் செய்கிறோம். தற்போது இந்த பதிவில் புடலங்காயை வைத்து எவ்வாறு பஜ்ஜி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கிக் அதற்குள் இருக்கும் விதையை நீக்கி விட வேண்டும். பின் பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த விழுதை கடலை மாவுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை காய விட்டு, நறுக்கி வைத்துள்ள புடலங்காய் வளையங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புடலங்காய் ரிங் பஜ்ஜி தயார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…