நாம் அதிகமாக காய்கறிகளை வைத்து குழம்பு அல்லது கூட்டுகள் தான் செய்கிறோம். தற்போது இந்த பதிவில் புடலங்காயை வைத்து எவ்வாறு பஜ்ஜி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கிக் அதற்குள் இருக்கும் விதையை நீக்கி விட வேண்டும். பின் பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த விழுதை கடலை மாவுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை காய விட்டு, நறுக்கி வைத்துள்ள புடலங்காய் வளையங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புடலங்காய் ரிங் பஜ்ஜி தயார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…