நம்மில் அதிகமானோர் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரைக்க வேண்டியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதுடன் தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்க வேண்டும். பின் தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்து காயவைத்து, தக்காளி துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் இதனுடன் விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான தயிர் மசாலா தயார்.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…