லைஃப்ஸ்டைல்

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! முருங்கை கீரையை வைத்து இப்படி ஒரு ரெசிபி செய்யலாமா…?

Published by
லீனா

நம்மில் அனைவருக்குமே முருங்கை கீரையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரையில் இரும்புசத்து, வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து பொடி செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • முருங்கை கீரை – 1 கப்
  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • பூண்டு (தோலுடன்) – 10 பல்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • புளி – எலுமிச்சை அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையை தீயில் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை வருது எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சற்று எண்ணெய் ஊற்றி புளி மற்றும் சிறுதுண்டு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சூடான சோறுடன் ஒரு கரண்டி மற்றும் முருங்கை கீரை பொடியை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.

Published by
லீனா

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

45 seconds ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

45 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

3 hours ago