murungaikeerai [Imagesource : India.com]
நம்மில் அனைவருக்குமே முருங்கை கீரையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரையில் இரும்புசத்து, வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து பொடி செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையை தீயில் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை வருது எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சற்று எண்ணெய் ஊற்றி புளி மற்றும் சிறுதுண்டு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சூடான சோறுடன் ஒரு கரண்டி மற்றும் முருங்கை கீரை பொடியை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…
சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…
விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…
டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…