மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு மதுரைக்கிளை நோட்டிஸ்…!!!

மதுரை மட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. வைகை ஆற்றில் மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு ….!

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக  வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் […]

#Thoothukudi 7 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் முறையீடு….!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து பாத்திமா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறு பாத்திமா தரப்புக்கு கூறியுள்ளனர்.

tamilnews 2 Min Read
Default Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 10 நாள் பரோல் …!நாங்க ரெடி …!தமிழக அரசு

ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் முறைப்படி விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கில்,  அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற […]

#Chennai 5 Min Read
Default Image

இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள் – பொன் ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்ததையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

tamilnews 1 Min Read
Default Image

ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை. […]

#Chennai 3 Min Read
Default Image

பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை பற்றிய விளக்கம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு அரசாணையா வெளியிட்டது. இதனையடுத்து பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை விபரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

மதுரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….!!!

மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் 20 குழுக்களாக பிரிந்து 381 கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் பயன்பாட்டிற்க்காகவும், விற்பனைக்காவும் வைக்கப்பட்டிருந்த 643 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1,98,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுக்கப்பட்டு, இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என உறுதிமொழி படிவமும் வாங்கியுள்ளனர்.

tamilnews 2 Min Read
Default Image

தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றசாட்டு…!!!

கஜா புயல் அறிக்கை குறித்து தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கஜா புயல் குறித்த அறிக்கை  வருவதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசிடம் கேட்ட  சில விவரங்களை இன்னும் தரவில்லை என மத்திய அரசு, தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.

TAMIL NEWS 1 Min Read
Default Image

ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு…!

ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். […]

JACTO-GIO 7 Min Read
Default Image

18 தொகுதி இடைத்தேர்தல் தடை கோரிய வழக்கு …! தேர்தல் ஆணையம் ,18 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ்…!

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும்  நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் […]

#ADMK 5 Min Read
Default Image

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை …! அமைச்சர் உதயகுமார்

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அருகே திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மத்தியஅரசில் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1,400கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்…! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றகிளை ஆணை…!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடை செய்யக்கோரி முகமது யூனிஸ் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று  அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றகிளை ஆணை பிறப்பித்துள்ளது. வேலைநிறுத்தம் செய்ய உள்ள மருத்துவர்களின் சங்கமும் பதிலளிக்க […]

#Chennai 2 Min Read
Default Image

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடை செய்யக்கோரி முகமது யூனிஸ் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  என்று கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றகிளை ஆணை பிறப்பித்துள்ளது. வேலைநிறுத்தம் செய்ய உள்ள மருத்துவர்களின் சங்கமும் பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் …!நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அதிகரித்து வரும் சாலை விபத்து மரணங்களை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயநீதிமன்ற  நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் டிராபிக் ராமசாமி ஹெல்மெட் அணியாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் […]

#ADMK 3 Min Read
Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக வழக்கு….!!!

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜலால் என்பவர் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜலால் அவர்களின் மனுவை ஏற்று மதியம் இ மணிக்கு அவசர வழக்காக ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

மதுரையில் வன்கொடுமை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது….!!!

இன்று வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் இதனை எதிர்த்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மதுரையில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக நலத்துறை போன்ற அமைப்புகள் இணைந்து பெண்களுக்கு இந்த காலத்தில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றி பேசினார்.மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும், பேசப்பட்டது. இந்த வன்கொடுமை எதிர்ப்பு முகாமில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கல்வி அலுவலர், வழக்கறிஞர்கள் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

tamilnews 2 Min Read
Default Image

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை…!!!

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற போராட்டம் …!தற்காலிமாக ஒத்திவைப்பு …!ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் “ஜாக்டோ […]

#Chennai 6 Min Read
Default Image

 போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க முடியுமா…!ஜாக்டோ-ஜியோவுக்கு மதுரை உயர்நநீதிமன்ற கிளை கேள்வி…!

போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க முடியுமா என ஜாக்டோ-ஜியோவுக்கு மதுரை உயர்நநீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு […]

#Chennai 5 Min Read
Default Image