குடியுரிமை மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்பும் முடிவு பற்றி ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் முறையில் நடந்த வாக்கெடுப்பில் தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டாம் என 113 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. குழுவிற்கு அனுப்ப வேண்டும் என 92 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் தீர்மானம் தோல்வி அடைந்த அடுத்து குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…