குடியுரிமை மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்பும் முடிவு பற்றி ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் முறையில் நடந்த வாக்கெடுப்பில் தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டாம் என 113 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. குழுவிற்கு அனுப்ப வேண்டும் என 92 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் தீர்மானம் தோல்வி அடைந்த அடுத்து குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…