40 நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புதியதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூடுதலாக 10 வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 10 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2022 க்குள் இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 40 நகரங்களை இணைக்கும்.
நாட்டின் ரயில் சேவைகளில் மேம்பாட்டைக் நிரூபிப்பதற்காக 2022 ஆகஸ்ட்க்குள் குறைந்தது 40 நகரங்களை வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான மேத்தா தனது உற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்துமாறு புதிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவ அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 3 உற்பத்தி பிரிவுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், மாதத்திற்கு 6 அல்லது 7 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய முடியும் என ரயில்வே கணக்கிட்டு உள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…