தனது 101 வயதிலும் கொரோனா வைரஸை வென்று வீடு திரும்பியுள்ள கர்நாடகாவின் மூதாட்டி.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி எனும் கிராமத்தினை சேர்ந்த ஹல்லம்மா எனும் 101 வயதுடைய மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 7 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக இவர் மீண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மூதாட்டி ஹல்லம்மா கூறுகையில், நான் இப்பொழுது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன், மருத்துவர்கள் என்னை நன்றாக கவனித்து கொண்டார்கள் என கூறியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…