ஆந்திர மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த வருடம் கல்வியை ஆன்லைன் வழியாக நடத்தினர். தமிழகம் மற்றும் பல இடங்களில் 12 ஆம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் ஆந்திர பிரதேசம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வை ரத்து செய்யவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு குறித்து ஜூலை மாதம் ஆலோசனை செய்யப்படும் என்றும் அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…