தவறுதலாக விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழப்பு …!

அசாமில் உள்ள சாரைடியோ, திப்ருகார், சிவசாகர் மற்றும் டின்சுகியா ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13 பேர் தவறுதலாக விஷக் காளான்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 35 நோயாளிகள் காளான் சாப்பிட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025