ராஞ்சியில் 13 வயது சிறுமி ஏழு பேரால் பாலியல் பலாத்காரம்.., 4 சிறுவர்கள் கைது..!

Published by
murugan

ராஞ்சியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நான்கு சிறுவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 26 அன்று ராஞ்சியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறுவர்கள் என்று மண்டார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது தலைமறைவாக உள்ள மற்ற மூன்று குற்றவாளிகளின் சரியான வயது அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு தெரியவரும் என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டசிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் மாந்தர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஞ்சி காவல் கண்காணிப்பாளர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மற்ற குற்றவாளிகளின் பெயர்களை தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சிறுமியுடன் நண்பராக இருந்த சிறுவன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவளை அழைத்து சென்றதாகவும், அங்கு சென்றதும், அந்த சிறுவன் தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து, அவளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

5 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

6 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago