மலப்புரத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!

இன்று கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கூட்டு கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 150 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தியதாக தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
June 30, 2025