உத்திர பிரதேச மாநிலத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் அதிபர் இஷான் மற்றும் இஷானுக்கு நெருக்கமானவர் இருவரையும் ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த இரட்டை கொலையில் நைவாஸ் மற்றும் ஜாபர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் விசாரணைக்கு பின்னர் இரண்டு நாள் முன்னதாக பிஜினார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்ரேட் முன்பே அவர்கள் இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக சுட்டது. அதில் நைவாஸ் இறந்துவிட்டார். ஜாபர் மற்றும் சில போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் தான் இந்த வெறிச்செயலை செய்தது விசாரணையில் அம்பலமானது. அதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெறும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ்காரர்கள் 18 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…