கேரளாவில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த 28 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள பாடியூர் நகரைச் சேர்ந்த கே.பி. சுனில் என்பவர், கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 28.
இந்நிலையில், இவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இது கேரளாவில் COVID-19 காரணமாக கொமொர்பிடிடிஸ் இல்லாத இறந்த முதல் நபர் ஆவார். சுனிலுக்கு நிமோனியா இருந்ததால், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். சோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில், இவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…