மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் 363 சிறைக்கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிரா மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள், ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதுவரை மராட்டியாவில் 1,80,298 – பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு சிறைக்கைதிகளையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம், இன்று காலை மகாராஷ்டிராவில் மாநிலத்தில் உள்ள 363 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது, மேலும் 102 சிறை அலுவலர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது 255 கைதிகள் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வீடு திரும்பினர், மேலும் 82 சிறை அலுவலர்கலும் கொரோனா வைரஸ் கோரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மும்பையில் 181 சிறைக்கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மும்பை சிறை அலுவலகர் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…