மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள்!

Published by
Rebekal

உத்திரபிரதேசத்தில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் தற்பொழுது பெண்களுக்கு எதிரான தண்டனை குறித்து கூறிய மாநில அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், யோகி ஆதித்யநாத் அவர்களின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிஷன் சக்தி எனும் திட்டத்தை மாநில அரசு துவங்கியதும், இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான 11 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 14 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எல்லா இடங்களிலும் மரண தண்டனை என்பது சாதாரணமாக கொடுக்கப்படக்கூடியது அல்ல; இருந்தாலும் பெண்கள் தைரியமாக உடனடி வழக்கு தொடுப்பதன் விளைவுதான் ஏராளமான மரண தண்டனைகள் கொடுக்கப்பட வாய்ப்பாக அமைந்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க உறுதி செய்வதாக ஏடிஜிபி அசுதோஷ் பாண்டே அவர்கள் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

36 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago