டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா.! 13 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இதுவரை மொத்தம் எண்ணிக்கை 7639 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸில் இருந்து 22,455 பேர் குணமடைந்து உள்ளார்கள். நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக 4 வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,233 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 73 ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து 2129 குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7639 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் இதுவரை பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து இன்று 383 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 2512 பேர் குணமடைந்துள்ளார். தற்போது 5,041 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago