அரபு அமீரகத்திலிருந்து 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.
மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு 56 விமானங்கள் இயங்க உள்ளனர்.
அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட அறிவிக்கவில்லை அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும், கேரளா, பீகார், மகாராஷ்டிரா,குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
56 விமானங்களில் 44 விமானங்கள் கேரளாவுக்கு செல்கின்றனர். ஆனால் ஆண்டை மாநிலமான தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதது, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…