105 வயதான பெண் கர்நாடகாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த 105 வயதான கமாலம்மா லிங்கனகவுடா ஹிரேகவுதர் என்ற மூதாட்டி சில நாட்களாக அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் காட்டிய பின்பு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் பின் சோதனை முடிவில் கொரோனா இருப்பது கடந்த வாரம் உறுதியானது.
அதன் பிறகு, தனது மகன் ஷங்கர் கவுடாவின் வீட்டில் சிகிச்சை பெற்ற வந்த நாளில் நேற்று இவர் குணமடைந்தார். இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள ஏராளமான வயதானவர்களின் உயிரை பறித்த பயங்கரமான கொரோனா வைரஸிலிருந்து மீண்ட மாநிலத்தின் மிகப் பழமையான நபர்களில் இவரும் ஒருவர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…