ஆற்றில் குதித்த 60 வயது பூசாரி இரண்டு நாள்கள் கழிந்து வீடு திரும்பினர் !

Published by
murugan

கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி அணைகளில் நிரம்பி ஓடுகிறது.

இந்நிலையில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் பூசாரி ஒருவர் குதித்து இரண்டு நாள்கள் கழிந்து உயிருடன் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். வெங்கடேஷ்(60) என்ற பூசாரி நபர் கபிலா ஆற்றில் குதித்து உள்ளார். அவர் ஆற்றில் குதிக்கும் போது அங்கு இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ஆற்றில் ஓடும் தண்ணீரின் வேகத்திற்கு கண்டிப்பாக வெங்கடேஷ் இறந்து இருப்பார் என பலர் கூறினார். ஆனால் அவர்களின் முகத்தில் கறி பூசுவதுபோல இரண்டு நாள்கள் கழிந்து மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

வீடு வந்த வெங்கடேஷ் கூறுகையில் , ஆற்றில் குதித்ததில் சோர்வடைந்த நான் ஹெஜ்ஜிஜ் பாலத்தின் கீழ் ஓய்வு எடுத்ததாக கூறினார்.இது குறித்து வெங்கடேஷ் வீடு திரும்பினார் என அவர் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அவர் இரண்டு நாள்கள் எப்படி சாப்பிடாமல் இருந்தார் என்பதை அவர்கள் கூறவில்லை என காவல் அதிகாரி கூறினார்.அனைவரும் ஆச்சரியப்பட்டாலும் வெங்கடேஷ் சகோதரி மனசுல ஆச்சரியப்படவில்லை. இதுகுறித்து மனசுல கூறுகையில் , அவர் ஆற்றில் குதித்து மீண்டும் வீட்டுக்கு வருவதை 25 வருடங்களாக செய்து வருகிறார் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

40 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

1 hour ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago