நிலவின் தரைப்பகுதியில் இறங்கி ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர்.
இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008 ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த திட்டதை சிறப்பாக செய்து முடித்தவர் அப்போதைய இஸ்ரோ இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை ஆவர்.
திட்ட மதிப்பு:
சந்திராயன் 1 திட்டத்தின் மொத்த மதிப்பு 540 கோடி ஆகும். சந்திராயன் 2 திட்டத்தின் மொத்த மதிப்பு 978 கோடி ஆகும்.
சுமந்து செல்லும் செயற்கைகோள் :
சந்திராயன் 1 விண்கலமானது PSLV (C11) செயற்கை கோள்களிலும் , சந்திராயன் 2 விண்கலமானது GSLV (MK III) செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்கிறது.
விண்கலங்கள் எடை :
சந்திராயன் 1 விண்கலம் 1,380 கிலோ கிராம் சந்திராயன் 2 விண்கலம் 3,850 கிலோ கிராம் எடை அளவையும் சுமந்து செல்கிறது.
சந்திராயன் 1 – 11 இந்திய விண்கலம் மற்றும் உலக நாடுகளின் விண்கலங்களை சுமந்து சென்றன . தற்போது , சந்திராயன் 2 – 14 இந்திய விண்கலன்களையும் நாசா மையத்தின் 1 விண்கலமும் , 8 ஆர்பிட்டர் களமும் , 4 லேண்டார், 1 ரோவர் விண்கலன்களையும் சுமந்து செல்ல இருக்கிறது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…