உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பொம்மைக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் வசித்துவருபவர் ஷிவ் மோகன் இவருக்கு 9, மகன்கள் உள்ளனர், இவர் 8 மகன்களுக்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு வினோதமாக ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளார், ஆம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு உருவபொம்மையை அவருடைய மகனுக்கு அருகில் அமர்த்தி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு ,திருமணம் நடத்தபட்டது.
மேலும் இதுகுறித்து அவரது தந்தை ஷிவ் மோகன் கூறுகையில், இவருடைய கடைசி மகனுக்கு சொத்து ஏதுவம் இல்லாததால், அறிவாளியாகி இல்லாத தாலும் இப்படி ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார், மேலும் நான் இறப்பதற்கு முன்பே எனது கடைசி மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டேன் என்றும் கூறியுள்ளார், இதில் இவருடைய உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தததாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…