அறிவாளியாக இல்லாததால் மகனுக்கு உருவபொம்மையை திருமணம் செய்து கொடுத்த தந்தை.!

Published by
பால முருகன்

உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பொம்மைக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் வசித்துவருபவர் ஷிவ் மோகன் இவருக்கு 9, மகன்கள் உள்ளனர், இவர் 8 மகன்களுக்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு வினோதமாக ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளார், ஆம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு உருவபொம்மையை அவருடைய மகனுக்கு அருகில் அமர்த்தி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு ,திருமணம் நடத்தபட்டது.

மேலும் இதுகுறித்து அவரது தந்தை ஷிவ் மோகன் கூறுகையில், இவருடைய கடைசி மகனுக்கு சொத்து ஏதுவம் இல்லாததால், அறிவாளியாகி இல்லாத தாலும் இப்படி ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார், மேலும் நான் இறப்பதற்கு முன்பே எனது கடைசி மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டேன் என்றும் கூறியுள்ளார், இதில் இவருடைய உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தததாகவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago