என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் புகைப்படம் வெளியானது..!

Published by
murugan
  • குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும்.
  • இதை தொடர்ந்து  4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.
  • என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி புதன் கிழமை இரவு  கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தனர்.பின்னர் பிரியங்காவின் உடலை கட்டப்பள்ளி என்ற இடத்தில்  உள்ள பாலத்திற்கு அடியில் உடலுக்கு தீ வைத்தனர்.

இந்த சம்பவம் நாடு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக  முகமது ஆரிப் (26) , ஜொள்ளு சிவா (20),  நவீன் (20),  சின்னகேஷ்வலு(20) ஆகிய  நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி  நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். பொதுவாக குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும். இதை போலீசார் விசாரணை அறிக்கையில் சேர்ப்பார்கள்.

இதை தொடர்ந்து  4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கு 6 போலீசார் சென்று உள்ளனர்.அப்போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக  நான்கு பேரையும் போலீசார்  என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…

17 minutes ago

“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

41 minutes ago

இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…

59 minutes ago

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…

1 hour ago

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

2 hours ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago