விவசாய நிலங்களை நாசமாக்கும் வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என டெல்லி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களை குறி வைத்து விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகளின் படையானது. இந்தியாவின் தலைநகரான டில்லியில் நுழைய தொடங்கியுள்ளது என அம்மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த பகுதியானது ஹரியானா எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
மேலும், அம்மாநில வனத்துறை தெரிவிக்கையில், வெட்டுகிளிகளின் படையை விரட்ட அரசு உத்தரவின்படி, சத்தம் எழுப்பும் கருவிகளான டிரம்ஸ்,டிஜே ஒலிபெருக்கிகள் மற்றும் ரசாயன மருந்துகளை தெ;ளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த வெட்டுக்கிளிகளின் படையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுகிளிகளின் படையானது ஹரியானாவில் உள்ள ஜாஜர் மாவட்டத்திலிருந்து அடுத்ததாக பல்வால் பகுதி வழியாக உத்தரப்பிரதேசம் செல்லும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…