காஷ்மீரில் கடந்த எட்டு மாதங்களில் மொத்தம்78 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ..!

Published by
murugan

காஷ்மீரில் கடந்த 8 மாதங்களில் 78 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் உள்ள ஆலம்தார் காலனியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இந்தாண்டு என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலோர் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் தொய்பாவுடன் இணைந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 78 தீவிரவாதிகளில் 39 பேர் லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட மீதமுள்ள தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பதர் மற்றும் பிற  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என  ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!

“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!

சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு…

8 minutes ago

”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக,…

58 minutes ago

வேகமெடுக்கும் கொரோனா: ‘மக்கள் பதற வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…

1 hour ago

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…

3 hours ago

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…

4 hours ago

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…

4 hours ago