கேரளா மாநிலதில் உள்ள இடுக்கி பகுதி தமிழக கேரளா எல்லையாக இருப்பதால் அங்கு, தமிழர்கள் அதிகம் ஆதலால் அங்கு நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பாக அதிமுக போட்டியிட்டது. இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து இடது சாரிகள் கூட்டணி போட்டியிட்டது.
இந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அதிமுக கட்சி வேட்பாளர் எஸ்.ப்ரவீனா போட்டியிட்டார். இந்த தேர்தலில் இடது சாரி கூட்டணி வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கேரளாவில் தனது முதல் கிராம பஞ்சாயத்தை காங்கிரஸ் உதவியோடு கைப்பற்றியுள்ளது அதிமுக.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…