டெல்லியில் உள்ள ஏர் இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மூடப்பட்ட டெல்லி அலுவலகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இது வரை 4,286,755 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 288,209 பேர் உயிரிழந்துள்ளனர்.
எந்த பக்கம் திரும்பினாலும் அதிகரித்துள்ளது எனும் வார்த்தையே பேசப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது டெல்லி ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், டெல்லி ஏர் இந்தியா விமான அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்க உள்ளதால் இரு தினங்களுக்கு மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…