” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மது அருந்தினால் தொண்டையில் கொரோனா வைரஸ் ஒழியும் எனவே மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் எழுதியுள்ளார்.
மது நிறைந்துள்ள சானிடைசர்களில் கை கழுவும் போது கொரோனா வைரஸ் அகற்றப்படும் என்கிறபோது மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா நிச்சயம் அகற்றப்படும் என்று எழுதியுள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…