கிட்னியை விற்பதற்கு சப் கலெக்டரிடமே அனுமதி கோரிய இளைஞர்! கலங்கடித்த காரணம்!

Published by
மணிகண்டன்

ஆந்திரா மாநிலம் சித்தூரில் துணை ஆட்சியர் ( சப் கலெக்டர் ) கீர்த்தி ‘மக்கள் குறை தீர்ப்பு முகாம்’ நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில், சித்தூரை சேர்ந்த பாவா ஜான் என்பவர் துணை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை பார்த்த துணை ஆட்சியர் ஷாக் ஆகியுள்ளார். அதில்,  ‘ பாவா ஜான், தனது தங்கை திருமணத்தினை பெரிதாக நடத்தவேண்டும். அதற்க்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை. ஆதலால், எனது உடல் உறுப்புகளான கிட்னி போன்ற பாகங்களை விற்று பணம் பெற தாங்கள் அனுமதிக்க வேண்டும் என் அதில் பாவா ஜான் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக அவரை அழைத்த துணை ஆட்சியர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
பாவா ஜானுக்கு பெற்றோர் இல்லை. அவரும் அவர் தங்கையும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

7 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

30 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago