இந்திய விமானப்படை  அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல்.!

Published by
Ragi

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் என்ற சிறிய மாவட்டத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல் கங்கால் என்ற 23 வயதான பெண் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்ற ஆஞ்சலுக்கு கடந்த சனிக்கிழமை திண்டிகுலில் நடைப்பெற்ற விமானப்படை அகாடமியில் உள்ள 123 கேன்டீடேஸ் பாஸிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று ஜனாதிபதியிடமிருந்து பட்டம் பெற்றார்.

இது குறித்து ஆஞ்சல் கூறியதாவது, நான் IAF அதிகாரியாக இருக்க விரும்புகிறேன் என்று தன்னுடைய பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் எல்லோரை போலயும் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் என்னை ஒருபோதும் அதிலிருந்து விலக்க முயற்சிக்கவில்லை. மேலும் இந்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது பெற்றோர்களான சுரேஷ் மற்றும் பபிதா கங்கவால் ஆகியோரால் அணிவகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் விழாவை தொலைக்காட்சியில் காண முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். மேலும் தேசத்திற்கு சேவை செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஞ்சல் மாநில அரசாங்கத்துடன் தொழிலாளர் ஆய்வாளராகவும், காவல்துறையினருடன் துணை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் தேநீர் கடையில் அப்பாவிற்கு உதவி கொண்டே வீட்டுப் பாடங்களை முடித்து கஷ்டப்பட்டு படித்து தனது கனவை நனவாக்கிய ஆஞ்சலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

19 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

46 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago