அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதால் அதற்க்குள் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்த்து மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அயோத்தி தீர்ப்பு வருவதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் உத்திர பிரசேன மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 24 மணிநேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை, எந்நேரமும் தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்,
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை கண்காணிக்க சிறப்பு காவல் அதிகாரிகள், இதற்கு மேலாக, அக்பர்பூர், தண்டா, ஜலால்பூர், ஜெய்த்பூர், பைதி மற்றும் அல்லாபூர் ஆகிய ஊர்களில் 8 முக்கிய பள்ளிக்கூடங்களில் தற்காலிக சிறை ஆகியவற்றை உபி முதல்வர் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…