கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிக வேகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.மேலும்,அவ்வப்போது திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில்,பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் தற்போது சிகிச்சை பலனின்றி அருண்குமார் சிங் இன்று உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை இயக்குநர் அப்துல் ஹய் தெரிவித்தார்.
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…