காவலர் தேர்வில் வசூல்ராஜா பாணியில் காப்பி! மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்!

Published by
மணிகண்டன்
  • பீகார் மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.
  • அந்த தேர்வில் தனஞ்செய் குமார் என்கிற வாலிபர் வசூல் ராஜா பாணியில் காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு காப்பி அடித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் காவலர் பணி காலிப்பணியிடங்களுக்காக கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. முஷாஃபபூர் எனும் ஊரிலும் இந்த தேர்வு நடைபெற்றது. அதில், தனஞ்செய் குமார் என்பவர் காவலர் தேர்வில் கலந்துகொண்டார்.

தேர்வு ஆரம்பித்தது முதலே தனஞ்செய் குமார், தொடர்ந்து சத்தம் குறைவாக பேசிகொண்டே இருந்துள்ளார். இதனை அங்கிருந்த தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து சந்தேகத்தின் பெயரில் அவரை அழைத்து சோதனையிட்டனர்.

அவர் வசூல் ராஜா படத்தில் கமல்ஹாசன் செய்வது போல காதில் ஒரு ஹெட் போன் மாட்டிக்கொண்டு பிட் அடித்துள்ளார். சோதனைக்கு பயந்து அந்த ஹெட் போனை காதுக்குள் தள்ளிவைத்துள்ளார். அது காதுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. அதனை  எடுக்க முடியாமல் தனஞ்செய் குமார் போராடியுள்ளார். அதன் பின்னர் ஹெட் போனை அகற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

11 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago