மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் கூட்டணி சேர்த்து போட்டியிட உள்ளன.
இதில் பிஜேபி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பிஜேபி 144 தொகுதியிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் மற்ற 18 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், முதல்வர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரும், துணை முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்தவரும் முன்னிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…