மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் கூட்டணி சேர்த்து போட்டியிட உள்ளன.
இதில் பிஜேபி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பிஜேபி 144 தொகுதியிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் மற்ற 18 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், முதல்வர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரும், துணை முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்தவரும் முன்னிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…