பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்..!

Published by
murugan

வருகின்ற 21-ம் தேதி மகராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24 -ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக  அனைத்து கட்சிகளும் அறிக்கைகள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி நாட்டா வெளியிட்டார். அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில்  மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாகவும் , மகாராஷ்டிர மாநிலத்தை வறட்சியில் இருந்து காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
மேலும் ஜோதிபா பூலே , சாவித்திரிபாய் பூலே மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

6 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

7 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago