ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்கா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மர்மப்பொருள் ஒன்று கிடந்தது. அதை அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் எடுத்து வந்தார்கள்.அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது.
அந்த மர்மப்பொருள் எடுத்து வந்த 2 மாணவர்களும் காயமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை பெர்கம்பூர் பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். அப்போது வெடித்த அந்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இந்த குண்டை பள்ளியில் வைத்தவர் யார்? என்ன காரணம் ?என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…