முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நிலை குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அருண் ஜெட்லி கடந்தசில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து அப்போது அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சராக பியூஸ் கோயல் இருந்தார்.
இதைதொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அருண் ஜெட்லி போட்டி இடாமல் அரசியலை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.தற்போது உடல் நிலை குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மருத்துவமனையில் அருண் ஜெட்லியை பார்க்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி சென்று உள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…