live :நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.!

Published by
murugan
  • வருமான வரி ,ஜிஎஸ் டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளோன்- நிர்மலா சீதாராமன் .
  • 2018-2019ம் நிதிஆண்டுக்கான வருமான வரி  கணக்கு தாக்களுக்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • கொரோனா எதிரொலியால் தொழில்துறை ,பொதுமக்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சலுகைகள் அறிவிப்பு .
  • வரும் 31 -ல் முடியவிருந்த பான் எண் -ஆதார் இணைப்புக்கான அவகாசம்   ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைப்பு
  • ஜிஎஸ்டி , சுங்க வரி உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தொழில் துறையினருக்கு கூடுதல் அவகாசம் .
  • ஆண்டுக்கு 5 கோடிக்கு குறைவாக வருவாய் உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் செலுத்த தேவையில்லை.
  • மார்ச் ,ஏப்ரல் மற்றும்  மே ஆகிய மாதங்களுக்கான ஜிஎஸ்டி  கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்.
  • கொரோனா எதிரொலியாக பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்  கூறி உள்ளார்.
  • கார்ப்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆறுமாதம் விலக்கு .
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.
  • பெறு  நிறுவனங்களுக்கு அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்
Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago