என்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..!

Published by
murugan
  • குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர்.
  • மேலும் குஜராத் மாநில தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் என்பவர் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர். மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ் நகர் மாவட்டத்தை சார்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் , இந்த நாட்டின் பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஐதராபாத் போலீசார் மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் ஐதராபாத்துக்கு சென்று ரூ.1 லட்சம் பரிசை வழக்க உள்ளதாக கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

58 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago