சந்திராயன் 2 – விண்கலம் நிலவில் செய்யப்போகும் வேலை என்ன – சிறப்பு அலசல்!

Published by
Sulai

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விக்ரம் மற்றும் ப்ரயாக்யான் என்ற இரு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நாளை விண்ணில் அனுப்புகிறது. எந்த உலக நாடுகளும் இதுவரை செய்யாததாய் நிலவில் தரைப்பகுதியில் இறங்கும் விதமாய் இந்த சாதனையை படைக்க இருக்கிறது ISRO.

கடந்த 2008 ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலமானது நிலவில் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் ஆய்வு மேற்கொண்டது. நிலவில் மனிதன் வாசிக்க முடியுமா, நிலவில் தண்ணீர் இறக்கிறதா என்பன குறித்த பல ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொண்டது.

சந்திராயன் 2 விண்கலமானது தரையில் இறங்கி ஆய்வு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக 6 சக்கரங்கள் பொருத்திய ப்ரயாக்யான் என்ற விண்கலம் இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளது. விக்ரம் என்ற விண்கலம் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு செய்யும். ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் செல்லும் விண்கலங்கள் பூமியை சுற்றி 200 * 30,000 என்ற நீள் வட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் செல்லும்.

செயல்படும் விதம் :

நாளை விண்ணில் ஏவப்படும் விண்கலம் 3,25,000 கிலோமீட்டர் பயணித்து செப்டம்பர் 6 ம் தேதியில் நிலவிற்கு சென்றடையும் என்று தெரிகிறது.  பின்பு, தானியங்கி கலன் மூலம் ப்ரயாக்யான் விண்கலம் வெளிவந்து செயல்பட துவங்கும்.  விக்ரம் விண்கலத்தின் மென்பொருட்கள் தரை கட்டுப்பட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவை நிலவில் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக தரைக்கு அனுப்பும். இதுவே சந்திராயன் 2 விண்கலம் செயல்படும் விதம்.

 

Published by
Sulai

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

19 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

51 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago