வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்குள் வன்முறையினை அதிகரிக்க சீனா இராணுவம், தரப்பில் பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முயற்சியாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த உயர் தர இராணுவ அதிகாரிகள் நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டம் 12 மணி நேரமாக நீட்டித்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…