தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என சிஐஐ கோரிக்கை !

Published by
லீனா

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என சிஐஐ கோரிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது தனது தீவிர தாக்குதலை நடத்தி, மக்களை அச்சத்தின் ஆழத்திற்கு  சென்றுள்ளது. இதனையடுத்து,  இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், மாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது. இதனையடுத்து, சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பான, சிஐஐ கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும், ஊரடங்கு உத்தரவால், தொழில் நிருவண்ணார்கள் முடக்கப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தர்க்கத்தை ஏற்படும் என சிஐஐ கணித்துள்ளது. இத்தகைய சூழலில், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஜன் தன் வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2 லட்சம் கோடி வழங்க வேண்டும் என்றும் சிஐஐ பரிந்துரைத்துள்ளது. 

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago