குடியுரிமை சட்ட திருத்தம் : எந்த மதத்தவரும் பாதிக்கப்படமாட்டார்கள் – பிரதமர் மோடி

Published by
Venu
  • நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை  அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வடகிழக்கு மாநிலங்களான அசாம்,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் போராட்டங்கள் வேகமெடுத்த நிலையில் பின்னர் டெல்லி,மேற்குவங்கம் என்று போராட்டங்கள் நடைபெற்றது.டெல்லியில் ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.இதன் விளைவாக நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்தியாவில் உள்ள எந்த மதத்தவரும் குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்.பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவு செய்வதும் நமது பண்பாடு அல்ல.மேலும்  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago